கொல்லுமாங்குடி துணை அஞ்சலக அதிகாரி தோழர் P. உத்திரமூர்த்தி அவர்களின் இல்ல திருமண விழா இன்று (07.12.2016) கொல்லுமாங்குடி வசந்த மாளிகை திருமண மண்டபத்தில் இனிதே நடைப்பெற்றது. மணமக்களை அன்புடன் வாழ்த்துகிறோம்.
மணவிழாவில் கோட்டச் செயலர் தோழர் V. மோகன்குமார், உதவி கோட்டச் செயலர் தோழர் G.பாலமுருகன் மற்றும் தோழர் A.பாலமுருகன் ஆகியோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தியபோது... |