மே தினத்தை முன்னிட்டு மயிலாடுதுறை தலைமை அஞ்சலகத்தில் சங்க கொடியேற்றுவிழா சிறப்பாக நடைப்பெற்றது.
விழாவிற்கு அஞ்சல் மூன்றின் கோட்ட தலைவர் தோழர் G.ஊமதுரை அவர்கள் தலைமை தாங்கினார்.
சங்ககொடியை கோட்ட உதவி தலைவர் தோழர் N. இலங்கோவன் அவர்கள் ஏற்றிவைத்தார். நிகழ்ச்சியில் நமது சங்க்கத்தின் முன்னால் மாநில உதவி செயலர் மதிப்பிற்குரிய மூத்தத் தோழர் மருதுசாமி அவர்கள் சிறப்புரை வழங்கினார்.
Friday, April 18, 2025 9:53:39 AM
Monday, May 1, 2017
மே தின கொடியேற்று விழா..... உழைக்கின்றவர்க்கே உலகம் சொந்தம்.... வாழாமல் உழைத்து உழைக்காமல் வாழ்பவர்க்கு உழைத்துக் கொண்டிருக்கும் தொழிலாளியே உலகம் உனக்கே சொந்தம்...
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment