கொல்லுமாங்குடி துணை அஞ்சலக அதிகாரி தோழர் P. உத்திரமூர்த்தி அவர்களின் இல்ல திருமண விழா இன்று (07.12.2016) கொல்லுமாங்குடி வசந்த மாளிகை திருமண மண்டபத்தில் இனிதே நடைப்பெற்றது. மணமக்களை அன்புடன் வாழ்த்துகிறோம்.
![]() |
மணவிழாவில் கோட்டச் செயலர் தோழர் V. மோகன்குமார், உதவி கோட்டச் செயலர் தோழர் G.பாலமுருகன் மற்றும் தோழர் A.பாலமுருகன் ஆகியோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தியபோது... |